என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீபாவளி சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.1 கோடி வருமானம்
Byமாலை மலர்21 Oct 2017 7:42 AM GMT (Updated: 21 Oct 2017 7:42 AM GMT)
தீபாவளி பண்டிகையையொட்டி 24 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது. இச்சிறப்பு ரெயில்கள் மூலம் தெற்கு ரெயில்வேவுக்கு ரூ.1 கோடியே 9 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகையையொட்டி 24 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.
வழக்கமான ரெயில்கள் அனைத்தும் 3 மாதங்களுக்கு முன்பே நிரம்பி விட்டதால் சில ரெயில்கள் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டன.
தீபாவளி சிறப்பு ரெயில்கள் மூலம் தெற்கு ரெயில்வேவுக்கு ரூ.1 கோடியே 9 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 24 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால் தெற்கு ரெயில்வேக்கு சுமார் ரூ.1 கோடியே 4 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
இதே போல அடுத்தடுத்து வர உள்ள கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகளுக்கு வழக்கமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் முன்பதிவு முடிந்துள்ளது.
எனவே தேவையான அளவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தீபாவளி பண்டிகையையொட்டி 24 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.
வழக்கமான ரெயில்கள் அனைத்தும் 3 மாதங்களுக்கு முன்பே நிரம்பி விட்டதால் சில ரெயில்கள் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டன.
தீபாவளி சிறப்பு ரெயில்கள் மூலம் தெற்கு ரெயில்வேவுக்கு ரூ.1 கோடியே 9 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 24 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால் தெற்கு ரெயில்வேக்கு சுமார் ரூ.1 கோடியே 4 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
இதே போல அடுத்தடுத்து வர உள்ள கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகளுக்கு வழக்கமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் முன்பதிவு முடிந்துள்ளது.
எனவே தேவையான அளவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X