என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை அருகே முதியவர் தற்கொலை
Byமாலை மலர்20 Oct 2017 3:53 PM GMT (Updated: 20 Oct 2017 3:53 PM GMT)
நெல்லை அருகே வயதான காலத்தில் யாரும் கவனிக்காததால் கல்வெட்டான் குழியில் குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள தாதனூத்து 2- வது தெருவை சேர்ந்தவர் தினகரன் (வயது70). டெய்லரான இவர் தற்போது வயதாகிவிட்டதால் வேலையின்றி வீட்டில் இருந்தார். இந்த நிலையில் அவரை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
அப்பகுதியில் உள்ள ஒரு கல்வெட்டான் குழியில் நீரில் மூழ்கி தினகரன் இறந்து கிடப்பதாக தாழையூத்து போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினகரனுக்கு 3 மகன்கள். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. வயதான காலத்தில் யாரும் கவனிக்காததால் தினகரன் தற்கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X