என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலாயுதம்பாளையம் அருகே மது விற்ற வாலிபர் கைது
Byமாலை மலர்20 Oct 2017 2:22 PM GMT (Updated: 20 Oct 2017 2:22 PM GMT)
வேலாயுதம்பாளையம் அருகே அனுமதியின்றி மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்னர்.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம், கந்தம்பாளையம் நாச்சிமுத்து தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது30) இவர் மூலியமங்கலம் பிரிவு அருகில் உள்ள ஒரு கடையில் அனுமதியின்றி மது விற்பனை செய்துவந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் செல்ல முத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்தில்குமாரை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், கந்தம்பாளையம் நாச்சிமுத்து தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது30) இவர் மூலியமங்கலம் பிரிவு அருகில் உள்ள ஒரு கடையில் அனுமதியின்றி மது விற்பனை செய்துவந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் செல்ல முத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்தில்குமாரை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X