என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூரில் நிதி நிறுவனத்தில் ரூ. 3 லட்சம் மோசடி: மேலாளர் கைது
Byமாலை மலர்20 Oct 2017 8:20 AM GMT (Updated: 20 Oct 2017 8:20 AM GMT)
திருவள்ளூரில் நிதி நிறுவனத்தில் ரூ. 3 லட்சம் மோசடி செய்த மேலாளரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த காக்காளூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிதிநிறுவனம் உள்ளது.
இங்கு ஊத்துக்கோட்டையை அடுத்த வேலகாபுரத்தை சேர்ந்த சிவபிரகாசம் மேலாளராக இருந்தார்.
நிதி நிறுவனத்தின் கணக்குகளை அதிகாரிகள் சரிபார்த்த போது சிவபிரகாசம் ரூ. 3 லட்சத்து 34 ஆயிரம் கையாடல் செய்து இருப்பது தெரிந்தது.
இது குறித்து திருவள்ளூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவப்பிரகாசத்தை கைது செய்தனர்.
திருவள்ளூரை அடுத்த காக்காளூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிதிநிறுவனம் உள்ளது.
இங்கு ஊத்துக்கோட்டையை அடுத்த வேலகாபுரத்தை சேர்ந்த சிவபிரகாசம் மேலாளராக இருந்தார்.
நிதி நிறுவனத்தின் கணக்குகளை அதிகாரிகள் சரிபார்த்த போது சிவபிரகாசம் ரூ. 3 லட்சத்து 34 ஆயிரம் கையாடல் செய்து இருப்பது தெரிந்தது.
இது குறித்து திருவள்ளூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவப்பிரகாசத்தை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X