என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவதானப்பட்டி அருகே நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பு - 2 பேர் கைது
Byமாலை மலர்16 Oct 2017 11:31 AM GMT (Updated: 16 Oct 2017 11:31 AM GMT)
தேவதானப்பட்டி அருகே நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததால் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி:
தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பிரபு தலைமையிலான போலீசார் கெங்குவார்பட்டி பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கெங்குவார் பட்டியில் காட்டுராஜா என்பவர் தோட்டத்தில் அனுமதியின்றி நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பது தெரிய வந்தது.
போலீசார் விரைந்து சென்று பார்த்த போது 500 கிராம் எடை கொண்ட கரித்தூள், 100 கிராம் கந்தகபொடி, 50 கிராம் சில்வர்பொடி மற்றும் 50 திரிகள், 200 நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் வெடிகுண்டுகள் தயாரித்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா வீரக்கல்கோட்டை தெருவை சேர்ந்த சின்னசாமி (வயது57), மற்றும் கெங்குவார்பட்டியை சேர்ந்த காட்டுராஜா (55) என தெரிய வந்தது.
போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பிரபு தலைமையிலான போலீசார் கெங்குவார்பட்டி பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கெங்குவார் பட்டியில் காட்டுராஜா என்பவர் தோட்டத்தில் அனுமதியின்றி நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பது தெரிய வந்தது.
போலீசார் விரைந்து சென்று பார்த்த போது 500 கிராம் எடை கொண்ட கரித்தூள், 100 கிராம் கந்தகபொடி, 50 கிராம் சில்வர்பொடி மற்றும் 50 திரிகள், 200 நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் வெடிகுண்டுகள் தயாரித்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா வீரக்கல்கோட்டை தெருவை சேர்ந்த சின்னசாமி (வயது57), மற்றும் கெங்குவார்பட்டியை சேர்ந்த காட்டுராஜா (55) என தெரிய வந்தது.
போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X