என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியகுளம் அருகே தொழிலாளி வீட்டில் தீ விபத்து: பொருட்கள்-பணம் எரிந்து நாசம்
Byமாலை மலர்12 Oct 2017 2:17 PM GMT (Updated: 12 Oct 2017 2:17 PM GMT)
பெரியகுளம் அருகே தொழிலாளி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் மற்றும் பணம் எரிந்து நாசமானது.
தேனி:
பெரியகுளம் அருகே ஜி.வாடிப்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 30). கூலித் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அரப்படி தேவன்பட்டியில் நடந்த திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணை விளக்கு தவறி விழுந்ததில் தீ பற்றியது. இந்த தீ தொடர்ந்து பரவியதால் வீடு முழுவதும் எரிந்து நாசமானது. அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து ராஜாவுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிர்ச்சியடைந்த ராஜா வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பணம் ரூ.10 ஆயிரம், ¼ பவுன் நகை மற்றும் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளது. இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X