என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்11 Oct 2017 10:42 AM GMT (Updated: 11 Oct 2017 10:42 AM GMT)
அமித்ஷா மற்றும் அவரது மகன் ஜெய்ஷா ஆகியோர் கோடிக்கணக்கில் மோசடி செய்ததை கண்டித்து தஞ்சையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் அக்கட்சியின் தலைவர் அமித்ஷா மற்றும் அவரது மகன் ஜெய்ஷா ஆகியோர் கோடிக்கணக்கில் மோசடி செய்ததை கண்டித்து தஞ்சை மாநகர காங்கிரஸ் சார்பில் இன்று தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு சதாசிவம் தலைமை தாங்கினார். துணை தலைவர் லட்சுமி நாராயணன், பட்டதாரி அணி துணை தலைவர் வாசு, மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரேவதி சக்கிலோ, கோட்ட தலைவர் கதர் வெங்கடேசன், நிர்வாகிகள் ஜேம்ஸ், ராஜூ, ராஜகோபால், பீஸ்மா ரவி, வேங்கை கணேசன், முருகேசன், சந்திரசேகரன், பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X