என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகம் முழுவதும் 12-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
Byமாலை மலர்10 Oct 2017 3:29 AM GMT (Updated: 10 Oct 2017 3:29 AM GMT)
மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் 12-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் வே.துரைமாணிக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயத்துக்கு எதிரான பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைத்தல், ஹைட்ரோ கார்பன் எடுத்தல் உள்ளிட்ட விவசாயத்துக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் காலம் தாழ்த்தாமல் அமைக்க வேண்டும். கர்நாடகம் தர வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளது.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் வே.துரைமாணிக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயத்துக்கு எதிரான பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைத்தல், ஹைட்ரோ கார்பன் எடுத்தல் உள்ளிட்ட விவசாயத்துக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் காலம் தாழ்த்தாமல் அமைக்க வேண்டும். கர்நாடகம் தர வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளது.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X