என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருத்தாசலம் அருகே மணல் கடத்திய 6 லாரிகள் பறிமுதல்
Byமாலை மலர்7 Oct 2017 9:49 AM GMT (Updated: 7 Oct 2017 9:49 AM GMT)
விருத்தாசலம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 6 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷ்ணிசந்திரா, தாசில்தார் பன்னீர்செல்வம், துணை தாசில்தார் முருகன் ஆகியோர் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதி வழியாக வெள்ளாற்றில் இருந்து அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 6 லாரிகளை கோட்டாட்சியர் சந்தோஷ்ணிசந்திரா தலைமையிலான வருவாய் துறையினர் பிடித்து பறிமுதல் செய்து ஒரு லாரிக்கு ரூ.28 ஆயிரம் அபராதம் விதித்து லாரிகளை தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷ்ணிசந்திரா, தாசில்தார் பன்னீர்செல்வம், துணை தாசில்தார் முருகன் ஆகியோர் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதி வழியாக வெள்ளாற்றில் இருந்து அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 6 லாரிகளை கோட்டாட்சியர் சந்தோஷ்ணிசந்திரா தலைமையிலான வருவாய் துறையினர் பிடித்து பறிமுதல் செய்து ஒரு லாரிக்கு ரூ.28 ஆயிரம் அபராதம் விதித்து லாரிகளை தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X