என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரியில் சுவர் இடிந்து பலியான 5 பேர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி: எடப்பாடி பழனிசாமி
Byமாலை மலர்6 Oct 2017 8:40 PM GMT (Updated: 6 Oct 2017 8:40 PM GMT)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீட்டுச்சுவர் இடிந்து பலியான 5 பேர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சென்னை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீட்டுச்சுவர் இடிந்து பலியான 5 பேர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம், போகனப்பள்ளி தரப்பு, தண்டேகுப்பம் கிராமத்தில் கடந்த 5-ந்தேதி அதிகாலை மழையின் காரணமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 5 பேருக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் அவர்களின் குடும்பத்துக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீட்டுச்சுவர் இடிந்து பலியான 5 பேர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம், போகனப்பள்ளி தரப்பு, தண்டேகுப்பம் கிராமத்தில் கடந்த 5-ந்தேதி அதிகாலை மழையின் காரணமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 5 பேருக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் அவர்களின் குடும்பத்துக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X