என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யத்தில் கடல் சீற்றம்: மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
Byமாலை மலர்30 Sep 2017 1:30 PM GMT (Updated: 30 Sep 2017 1:30 PM GMT)
வேதாரண்யத்தில் இன்று கடல் சீற்றம் காரணமாக 1500 மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. அவர்களது படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் முக்கிய தொழிலாக மீன்பிடித் தொழில் உள்ளது. நூற்றுக் கணக்கான விசை படகு மற்றும் பைபர் படகுகளில் சென்று தினமும் மீன்பிடித்து வருவார்கள்.
இந்த நிலையில் இன்று கடல் சீற்றமாக உள்ளதால் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 1500 மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
அவர்களது படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X