என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எட்டயபுரம் அருகே காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்25 Sep 2017 4:00 PM GMT (Updated: 25 Sep 2017 4:00 PM GMT)
எட்டயபுரம் அருகே பெண் கொடுக்க மறுத்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள எம்.கோட்டூரை சேர்ந்தவர் அழகுபாண்டி (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதையடுத்து அழகுபாண்டி காதலியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டார்.
அப்போது அவர்கள் பெண் கொடுக்க மறுத்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அழகுபாண்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எட்டயபுரம் அருகே உள்ள எம்.கோட்டூரை சேர்ந்தவர் அழகுபாண்டி (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதையடுத்து அழகுபாண்டி காதலியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டார்.
அப்போது அவர்கள் பெண் கொடுக்க மறுத்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அழகுபாண்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X