என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆம்பூரில் மிளகாய் பொடி தூவி தொழிலாளி கொலை
Byமாலை மலர்25 Sep 2017 12:17 PM GMT (Updated: 25 Sep 2017 12:17 PM GMT)
ஆம்பூரில் மிளகாய் பொடி தூவி தொழிலாளியை கொலை செய்து தண்டவாளத்தில் உடலை வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆம்பூர்:
ஆம்பூர் ரபீக்நகர் ரெயில்வே தண்டவாளம் அருகே இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
இறந்து கிடந்தவர் யார் என்பது தெரியவில்லை ஜட்டி மற்றும் நீலநிற சட்டை அணிந்திருந்தார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. மேலும் உடல் முழுவதும் மிளகாய் பொடி பூசியுள்ளனர். இதன் மூலம் அவர் கொலை செய்யபட்டிருப்பது உறுதியாகியுள்ளது. மர்ம கும்பல் அவரை மிளாகாய் பொடி தூவி கொலை செய்து தண்டவாளம் அருகே உடலை வீசி சென்றுள்ளனர்.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையான நபர் யார் அவரை கொன்று வீசி சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆம்பூர் ரபீக்நகர் ரெயில்வே தண்டவாளம் அருகே இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
இறந்து கிடந்தவர் யார் என்பது தெரியவில்லை ஜட்டி மற்றும் நீலநிற சட்டை அணிந்திருந்தார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. மேலும் உடல் முழுவதும் மிளகாய் பொடி பூசியுள்ளனர். இதன் மூலம் அவர் கொலை செய்யபட்டிருப்பது உறுதியாகியுள்ளது. மர்ம கும்பல் அவரை மிளாகாய் பொடி தூவி கொலை செய்து தண்டவாளம் அருகே உடலை வீசி சென்றுள்ளனர்.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையான நபர் யார் அவரை கொன்று வீசி சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X