என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியூர் அருகே மொபட் மீது மினி வேன் மோதியதில் காவலாளி பலி
Byமாலை மலர்25 Sep 2017 11:02 AM GMT (Updated: 25 Sep 2017 11:02 AM GMT)
அரியூர் அருகே மொபட் மீது மினிவேன் மோதியதில் காவலாளி இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறாகள்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே கல்மண்டபம் புதுநகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது75). இவர் அரியூர் சர்க்கரை ஆலையில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். நேற்று மாலை பணி முடிந்து ராமகிருஷ்ணன் வீட்டுக்கு மொபட்டில் திரும்பி கொண்டு இருந்தார்.
சிவராந்தகம் என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த மினிவேன் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதனால் ராமகிருஷ்ணன் சாலை அருகில் உள்ள வயிலில் தூக்கிவீசப்பட்டார். படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராமகிருஷ்ணன் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X