என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: என்.ஆர்.தனபாலன்
Byமாலை மலர்25 Sep 2017 9:45 AM GMT (Updated: 25 Sep 2017 9:45 AM GMT)
ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரை சந்தித்ததாக கூறிய அமைச்சர்கள், சசிகலா குடும்பத்தினர்கள், கவர்னர், மத்திய மந்திரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் உள்பட அனைவரையும் தனித் தனியாக விசாரித்து உண்மை நிலவரங்களை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை மத்திய- மாநில அரசுகளுக்கு உள்ளது. ஆதலால் உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரை சந்தித்ததாக கூறிய அமைச்சர்கள், சசிகலா குடும்பத்தினர்கள், கவர்னர், மத்திய மந்திரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் உள்பட அனைவரையும் தனித் தனியாக விசாரித்து உண்மை நிலவரங்களை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை மத்திய- மாநில அரசுகளுக்கு உள்ளது. ஆதலால் உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X