என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவகோட்டையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்24 Sep 2017 12:41 PM GMT (Updated: 24 Sep 2017 12:41 PM GMT)
மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறித்ததாக 2 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை:
தேவகோட்டை நகர் ஆலம்பட்டர் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சி (வயது 66). இவர், அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் மீனாட்சியிடம், பேப்பரை காட்டி அதில் உள்ள முகவரியை கேட்டனர்.
அதனை வாங்கி மீனாட்சி பார்த்தபோது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்து விட்டு 2 வாலிபர்களும் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
அதிர்ச்சிய டைந்த மீனாட்சி, தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து நகை பறித்துச் சென்ற 2 பேரை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X