என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூர் அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபர் கைது
Byமாலை மலர்20 Sep 2017 2:45 PM GMT (Updated: 20 Sep 2017 2:45 PM GMT)
கரூர் அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேலாயுதபாளையம்:
கரூர் மண்மங்கலம் அருகே காதப்பாறை என்.எஸ்.ஆர். நகரைச் சேர்ந்தவர் ராபின்சேவியர் (35), என்பவர் தவுட்டுப்பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் நின்று கொண்டு வாகனத்தை தடுத்து நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து பொது மக்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா பிரபு விசாரணை நடத்தி ராபின்சேவியர் கைது செய்தார்.
கரூர் மண்மங்கலம் அருகே காதப்பாறை என்.எஸ்.ஆர். நகரைச் சேர்ந்தவர் ராபின்சேவியர் (35), என்பவர் தவுட்டுப்பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் நின்று கொண்டு வாகனத்தை தடுத்து நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து பொது மக்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா பிரபு விசாரணை நடத்தி ராபின்சேவியர் கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X