என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதுகுளத்தூர் அருகே வீடு புகுந்து திருடிய 5 பேர் கைது
Byமாலை மலர்20 Sep 2017 9:45 AM GMT (Updated: 20 Sep 2017 9:45 AM GMT)
முதுகுளத்தூர் அருகே வீட்டில் நகை திருடிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து, 46 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
முதுகுளத்தூர்:
முதுகுளத்தூர் அருகே உள்ள எஸ்.காரைக்குடியைச் சேர்ந்தவர் பத்மாவதி (வயது 72). ஊர் திரு விழாவை முன்னிட்டு நடந்த நாடகத்தை காண இவர் சென்றபோது, மர்ம கும்பல் வீட்டின் மேற் கூரையை சேதபடுத்தி வீட்டினுள் இருந்த 46 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
இதுகுறித்து கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து வந்தனர். இதில் எஸ்.காரைக்குடியை சேர்ந்த கோகுலபிரபு (23), தலைமையில், சதீஸ் (22), லோகேஷ், (17), கே.வலசையை சேர்ந்த கமல் (28), பூபாலன் ஆகிய 5 பேர் தான் வீடு புகுந்து திருடியது தெரியவந்தது.
கீழத்தூவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தி 5 பேரையும் கைது செய்து, கொள்ளையடிக்கபட்ட 46 பவுன் நகைகளை பறிமுதல் செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X