என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் கடத்தல்: வாலிபருக்கு வலைவீச்சு
Byமாலை மலர்11 Sep 2017 12:29 PM GMT (Updated: 11 Sep 2017 12:29 PM GMT)
2 குழந்தைகளுடன் இளம்பெண்ணை கடத்தி சென்றதாக வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ளது கலுங்குப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் விருமாண்டி (வயது33). இவரது மனைவி பிரமிளா (22). இவர்களுக்கு லிவிகா (4), லிசிகா (1½) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 8-ந்தேதி விருமாண்டி வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பிரமிளாவையும், குழந்தைகளையும் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மாயமான இளம்பெண் பிரமிளா மற்றும் 2 பெண் குழந்தைகளை அதே பகுதியைச் சேர்ந்த வனராஜன் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து விருமாண்டி செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளுடன் இளம் பெண்ணை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X