என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொப்பூர் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்11 Sep 2017 10:53 AM GMT (Updated: 11 Sep 2017 10:53 AM GMT)
தொப்பூர் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள பாலையம்புதூரை சேர்ந்தவர் பழனிசாமி ஜேசி.பி. ஆப்ரேட்டர். இவருக்கும் செக்காரப் பட்டியை சேர்ந்த சித்ரா (வயது20) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த பிறகு 2 பேரும் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊத்துக்குழியில் தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர்.
சித்ராவுக்கும், பழனிசாமிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்றும் அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சித்ரா வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் கிடைத்து தொப்பூர் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்வம் குறித்து தொப்பூர் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X