என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் 36 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்11 Sep 2017 10:38 AM GMT (Updated: 11 Sep 2017 10:38 AM GMT)
சேலம் அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் 36 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த வெடிக்காரனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40), கட்டிட தொழிலாளி. இவர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். நேற்றிரவு 7 மணிக்கு வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது வீட்டு கதவின் பூட்டும், பீரோ பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டில் இருந்த 36 பவுன் நகை, 55ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது. இதுகுறித்து அவர் கொளத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X