என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே கோவில் விழாவில் கோஷ்டி மோதல்
Byமாலை மலர்10 Sep 2017 12:18 PM GMT (Updated: 10 Sep 2017 12:18 PM GMT)
ஆண்டிப்பட்டி அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 8 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே குன்னூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி(வயது27). அதேபகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவின்போது வைகையாற்றில் இருந்து பெட்டி எடுத்து வந்தனர். அப்போது தங்கபாண்டி மற்றும் அறிவழகன், வினோத் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் தங்கபாண்டியை தாக்கினர். இதை தடுக்க வந்த உறவினர் முருகன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து க.விலக்கு போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அறிவழகன், வினோத் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X