என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூரில் அழகு நிலையத்துக்கு வேலைக்கு சென்ற பெண் மாயம்
Byமாலை மலர்9 Sep 2017 12:03 PM GMT (Updated: 9 Sep 2017 12:03 PM GMT)
கடலூரில் அழகு நிலையத்துக்கு வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
கடலூர்:
கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரதுமகள் தாரணி (வயது21). இவர் அதே பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் வேலைபார்த்து வந்தார். நேற்று காலை தாரணி வழக்கம்போல் வேலைக்கு சென்றார்
அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் தேடினர். எங்கும் அவரை காணவில்லை. இதனை தொடர்ந்து தாரணியின் தாயார் விஜயா முதுநகர் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து இளம் பெண் தாரணி எங்கு சென்றார். அல்லது அவரை யாராவது கடத்தி சென்றுவிட்டார்களா? என தேடி வருகிறார்கள்.
கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரதுமகள் தாரணி (வயது21). இவர் அதே பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் வேலைபார்த்து வந்தார். நேற்று காலை தாரணி வழக்கம்போல் வேலைக்கு சென்றார்
அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் தேடினர். எங்கும் அவரை காணவில்லை. இதனை தொடர்ந்து தாரணியின் தாயார் விஜயா முதுநகர் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து இளம் பெண் தாரணி எங்கு சென்றார். அல்லது அவரை யாராவது கடத்தி சென்றுவிட்டார்களா? என தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X