என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜவ்வாது மலை பீமன் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த டெய்லர் தவறி விழுந்து பலி
Byமாலை மலர்6 Sep 2017 3:12 PM GMT (Updated: 6 Sep 2017 3:12 PM GMT)
ஜவ்வாதுமலையில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் செல்பி எடுத்த டெய்லர் தவறி விழுந்து இறந்தார்.
வாணியம்பாடி:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள ஜவ்வாதுமலை பீமன் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாபயணிகள் வருகை கணிசமாக உள்ளது.
வேலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆலங்காயம் வழியாக ஜவ்வாதுமலைக்கு செல்கின்றனர்.
வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்த சுல்தான், அவரது மகன் முபாராக் (19) டெய்லர் உள்பட குடும்பத்துடன் நேற்று பீமன் நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். அங்கு ஆனந்தமாக குளித்தனர். முபாரக் செல்போனில் அங்குள்ள இயற்கை காட்சிகளை படம் பிடித்தார்.
தண்ணீர் கொட்டும் பாறைமீது ஏறி நின்றது செல்போனில் செல்பி எடுத்துள்ளார். அப்போது தடுமாறி முபாரக் கீழே விழுந்தார். தண்ணீரில் மூழ்கிய அவரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முபாரக் இறந்தார்.
இது குறித்து ஜவ்வாதுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள ஜவ்வாதுமலை பீமன் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாபயணிகள் வருகை கணிசமாக உள்ளது.
வேலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆலங்காயம் வழியாக ஜவ்வாதுமலைக்கு செல்கின்றனர்.
வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்த சுல்தான், அவரது மகன் முபாராக் (19) டெய்லர் உள்பட குடும்பத்துடன் நேற்று பீமன் நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். அங்கு ஆனந்தமாக குளித்தனர். முபாரக் செல்போனில் அங்குள்ள இயற்கை காட்சிகளை படம் பிடித்தார்.
தண்ணீர் கொட்டும் பாறைமீது ஏறி நின்றது செல்போனில் செல்பி எடுத்துள்ளார். அப்போது தடுமாறி முபாரக் கீழே விழுந்தார். தண்ணீரில் மூழ்கிய அவரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முபாரக் இறந்தார்.
இது குறித்து ஜவ்வாதுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X