என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
Byமாலை மலர்1 Sep 2017 1:20 PM GMT (Updated: 1 Sep 2017 1:20 PM GMT)
விருதுநகர் மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விருதுநகர்:
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஏமாற்றி வந்த மழை நேற்று கொட்டித்தீர்த்தது.
நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை இன்று காலை 8 மணி வரை நீடித்தது. விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருச்சுழி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
இதனால் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியது. பல இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழையால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஏரிகளில் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஏமாற்றி வந்த மழை நேற்று கொட்டித்தீர்த்தது.
நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை இன்று காலை 8 மணி வரை நீடித்தது. விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருச்சுழி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
இதனால் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியது. பல இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழையால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஏரிகளில் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X