என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகாசியில் டி.வி. பார்ப்பதை கண்டித்ததால் மாணவி தற்கொலை
Byமாலை மலர்30 Aug 2017 10:58 AM GMT (Updated: 30 Aug 2017 10:58 AM GMT)
டி. வி. பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால், மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
விருதுநகர்:
சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் சந்தானம் (வயது 50). இவரது மகள் முகங்கா (17) பிளஸ்-2 முடித்துள்ள இவர், கம்ப்யூட்டர் வகுப்புக்கு சென்று வந்தார். வீட்டில் இருக்கும்போது முகங்கா, அடிக்கடி டி.வி. பார்த்தாராம். இதனை தாய் கண்டித்தார். இது முகங்காவுக்கு மனவேதனை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர், விஷம் குடித்து தற்கொலை செய்தார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X