என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடி குறித்து அவதூறாக பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது பா.ஜ.க.வினர் போலீசில் புகார்
Byமாலை மலர்29 Aug 2017 1:58 PM GMT (Updated: 29 Aug 2017 1:58 PM GMT)
பிரதமர் மோடி குறித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசியதாக கூறி கோவையில் பா.ஜ.க.வினர் போலீசில் புகார் அளித்தனர்.
கோவை:
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையை வைத்து பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்வதாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்தை மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக கூறி, அவர் மீது கோவை சூளூர் காவல் நிலையத்தில் பா.ஜ.க.வினர் இன்று புகாரளித்துள்ளனர்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையை வைத்து பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்வதாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்தை மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக கூறி, அவர் மீது கோவை சூளூர் காவல் நிலையத்தில் பா.ஜ.க.வினர் இன்று புகாரளித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X