என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணத்தில் அரசு ஊழியர் திடீர் மாயம்
Byமாலை மலர்21 Aug 2017 10:24 AM GMT (Updated: 21 Aug 2017 10:24 AM GMT)
கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்த அரசு ஊழியர் மாயமானது குறித்து அவரது மனைவி கும்பகோணம் போலீசில் புகார் செய்துள்ளார்.
கும்பகோணம்:
கும்பகோணம் மேலக்காவிரி புதுத்தெரு ராம் நகரை சேர்ந்தவர் கோபு (வயது 41). இவருக்கு மங்கையர்க்கரசி (39) என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளார்கள். கோபுவிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது.
ஆனால் தான் படித்த படிப்பிற்கக்கேற்ற வேலை கிடைக்க வில்லையே என அவர்அடிக்கடி மன உளைச்சலாகி மருத்துவ விடுப்பு எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கோபு கடந்த 10.12.2016 அன்று வெளியில் சென்று வருகிறேன் என்று கூறி சென்றவர் இது நாள் வரை வீடு திரும்பவில்லை.
இதனால் அவரது மனைவி மங்கையர்க்கரசி கோபுவை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து கும்பகோணம் தாலுக்கா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X