என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்
Byமாலை மலர்21 Aug 2017 7:03 AM GMT (Updated: 21 Aug 2017 7:03 AM GMT)
மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த பங்கம் பேட்டையை சேர்ந்தவர் ஹரிம். இவரது மகள் ரக்சனாபேகம்(22) தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் படித்து வந்தார். கடந்த 17-ந்தேதி கல்லூரியில் சான்றிதழ் வாங்கி வருவதாக கூறி சென்ற ரக்சனா பேகம் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அத்திபட்டு பாரதி தெருவை சேர்ந்தவர் தணிகாசலம். இவரது மகள் பவித்ரா (22). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற பவித்ரா திரும்பவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X