என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே வாலிபர் குத்திக் கொலை
Byமாலை மலர்18 Aug 2017 11:18 AM GMT (Updated: 18 Aug 2017 11:18 AM GMT)
மதுரை அருகே வாலிபரை கத்தியால் குத்திக் கொலை செய்த வரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை அப்பன்திருப்பதி அருகே உள்ள சக்கிலியன் குளத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 25). கட்டிட தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு கட்டிட தொழிலாளியான முத்து சாமி என்ற கார்த்திக் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இதன் காரணமாக 2 பேரும் அடிக்கடி மோதிக் கொண்டனர். சம்பவத்தன்றும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட ஆத்திர மடைந்த கார்த்திக் கத்தியால் சவுந்தர்ராஜனை குத்திவிட்டு தப்பினார்.
படுகாயமடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிசிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி சவுந்தர்ராஜன் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அப்பன் திருப்பதி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து கார்த்திக்கை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X