என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியபாளையத்தில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்: பஸ் டிரைவர் கைது
Byமாலை மலர்17 Aug 2017 7:22 AM GMT (Updated: 17 Aug 2017 7:22 AM GMT)
பெரியபாளையத்தில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பெரியபாளைம்:
பெரியபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வடமதுரை கூட்டுச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், சப்-இன்ஸ்பெக்டர் சரவணனிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
விசாரணையில் அவர் வெங்கல் அருகே உள்ள மாம்பள்ளம் பகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பதும், சென்னை வியாசர்பாடியில் மாநகர பஸ் டிரைவராக பணியாற்றி வருவதும் தெரிந்தது.
இதையடுத்து சசிக்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரியபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வடமதுரை கூட்டுச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், சப்-இன்ஸ்பெக்டர் சரவணனிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
விசாரணையில் அவர் வெங்கல் அருகே உள்ள மாம்பள்ளம் பகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பதும், சென்னை வியாசர்பாடியில் மாநகர பஸ் டிரைவராக பணியாற்றி வருவதும் தெரிந்தது.
இதையடுத்து சசிக்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X