என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்
Byமாலை மலர்15 Aug 2017 12:07 AM GMT (Updated: 15 Aug 2017 12:07 AM GMT)
சென்னை எழும்பூரில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று மாலை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
சென்னை:
சென்னை எழும்பூரில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று மாலை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அப்பகுதி சிறுவர்கள் கிருஷ்ணர் வேடத்திலும், சிறுமிகள் ராதை வேடத்திலும் கோவில் வளாகத்தில் கூடினர். பின்னர் அவர்கள் அப்பகுதியில் ஊர்வலமாக சென்றனர்.
சென்னை அயனாவரத்தில் ராமலிங்கபுரம் வட்டார வியாபாரிகள் சங்கம் சார்பில் உறியடி விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் அப்பகுதி சிறுவர்-சிறுமிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பெண்களுக்கான கோலப்போட்டியும் நடத்தப்பட்டது.
இதுபோல நகரின் பல இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா உற்சாகமாக நடத்தப்பட்டது. பள்ளிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. வீடுகளிலும் வெண்ணெய், சீடை, முறுக்கு, அவல் உள்ளிட்ட உணவு வகைகளை படையலிட்டு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது.
சென்னை எழும்பூரில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று மாலை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அப்பகுதி சிறுவர்கள் கிருஷ்ணர் வேடத்திலும், சிறுமிகள் ராதை வேடத்திலும் கோவில் வளாகத்தில் கூடினர். பின்னர் அவர்கள் அப்பகுதியில் ஊர்வலமாக சென்றனர்.
சென்னை அயனாவரத்தில் ராமலிங்கபுரம் வட்டார வியாபாரிகள் சங்கம் சார்பில் உறியடி விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் அப்பகுதி சிறுவர்-சிறுமிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பெண்களுக்கான கோலப்போட்டியும் நடத்தப்பட்டது.
இதுபோல நகரின் பல இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா உற்சாகமாக நடத்தப்பட்டது. பள்ளிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. வீடுகளிலும் வெண்ணெய், சீடை, முறுக்கு, அவல் உள்ளிட்ட உணவு வகைகளை படையலிட்டு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X