என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுதந்திர தினம்: திருநாவுக்கரசர் - ஏ.சி.சண்முகம் வாழ்த்து
Byமாலை மலர்14 Aug 2017 10:00 AM GMT (Updated: 14 Aug 2017 10:00 AM GMT)
சுதந்திர தினத்தையொட்டி மக்கள் அனைவருக்கும் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:- மக்கள் அனைவரும் வேற்றுமையின்றி ஒற்றுமையுடன் வாழ்ந்தால் மட்டுமே போராடி பெற்ற சுதந்திரத்தை பேணி காத்திட முடியும். சுதந்திரத்திற்காக இன்னுயிரை ஈந்தவர்களின் தியாக உணர்வுகளை நாம் என்றென்றும் போற்றி வணங்குதல் வேண்டும்.
மத்திய மக்கள் விரோத, ஜனநாயக விரோத, பாசிச பா.ஜ.க. ஆட்சியை அகற்றிட மத சார்பற்ற அணிகளை சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் ஒன்றிணைத்து காங்கிரசின் நல்லாட்சி மலர்ந்திட நம்மை அர்ப்பணித்து, விடுதலைக்கு வித்திட்ட தியாகிகளை இன்று நினைவு கூர்ந்து சபதமேற்போம்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:- இந்திய சுதந்திர திருநாள், நம் அனைவருக்கும் ஒரு தேசிய திருநாளாகும். இன்று நம் நாடு விஞ்ஞானம், தொழில்நுட்பம், வேளாண்மை, என்று அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்திருக்கின்றது. நம் தேசம் விரைவில் வல்லரசாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்க
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:- மக்கள் அனைவரும் வேற்றுமையின்றி ஒற்றுமையுடன் வாழ்ந்தால் மட்டுமே போராடி பெற்ற சுதந்திரத்தை பேணி காத்திட முடியும். சுதந்திரத்திற்காக இன்னுயிரை ஈந்தவர்களின் தியாக உணர்வுகளை நாம் என்றென்றும் போற்றி வணங்குதல் வேண்டும்.
மத்திய மக்கள் விரோத, ஜனநாயக விரோத, பாசிச பா.ஜ.க. ஆட்சியை அகற்றிட மத சார்பற்ற அணிகளை சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் ஒன்றிணைத்து காங்கிரசின் நல்லாட்சி மலர்ந்திட நம்மை அர்ப்பணித்து, விடுதலைக்கு வித்திட்ட தியாகிகளை இன்று நினைவு கூர்ந்து சபதமேற்போம்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:- இந்திய சுதந்திர திருநாள், நம் அனைவருக்கும் ஒரு தேசிய திருநாளாகும். இன்று நம் நாடு விஞ்ஞானம், தொழில்நுட்பம், வேளாண்மை, என்று அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்திருக்கின்றது. நம் தேசம் விரைவில் வல்லரசாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்க
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X