என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அண்ணாநகரில் வீட்டு பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்14 Aug 2017 9:40 AM GMT (Updated: 14 Aug 2017 9:40 AM GMT)
சென்னை அண்ணாநகரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லிவாக்கம்:
அண்ணாநகர் ஏ.ஏ. பிளாக்கை சேர்ந்தவர் அபுல்காசன். தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு நெய்வேலியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
இன்று வீட்டுக்கு திரும்பி வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அபுல்காசன் வீட்டுக்கு சென்று பார்த்த போது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 பவுன் நகை, ரூ.4 லட்சம் பணம் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
அண்ணாநகர் ஏ.ஏ. பிளாக்கை சேர்ந்தவர் அபுல்காசன். தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு நெய்வேலியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
இன்று வீட்டுக்கு திரும்பி வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அபுல்காசன் வீட்டுக்கு சென்று பார்த்த போது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 பவுன் நகை, ரூ.4 லட்சம் பணம் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X