என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாது: சுப்பிரமணிய சாமி
Byமாலை மலர்14 Aug 2017 8:22 AM GMT (Updated: 14 Aug 2017 8:22 AM GMT)
அ.தி.மு.க. ஆட்சியை யார் நினைத்தாலும் கலைக்க முடியாது என பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
சென்னை:
பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அ.தி.மு.க. ஆட்சி 4 ஆண்டுகள் நீடிக்கும். யார் நினைத்தாலும் அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாது.
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்துக்கு விலக்க அளிக்கக்கோரிய அவசர சட்டத்துக்கான வரைவு மசோதா மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அ.தி.மு.க. ஆட்சி 4 ஆண்டுகள் நீடிக்கும். யார் நினைத்தாலும் அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாது.
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்துக்கு விலக்க அளிக்கக்கோரிய அவசர சட்டத்துக்கான வரைவு மசோதா மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X