search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதம்பாக்கத்தில் மணிப்பூர் பெண்ணை கற்பழித்த வாலிபர் கைது
    X

    ஆதம்பாக்கத்தில் மணிப்பூர் பெண்ணை கற்பழித்த வாலிபர் கைது

    ஆதம்பாக்கத்தில் மணிப்பூர் பெண்ணை கற்பழித்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த மன்சூர்அலிகான் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஆதம்பாக்கம் பெரியார் நகரில் வசித்து வருகிறார்.

    பம்மலில் உள்ள அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 5-ந்தேதி ஆதம்பாக்கத்தில் தங்கியிருந்தபோது கத்தி முனையில் அவரை மிரட்டி ஒரு வாலிபர் கற்பழித்தார்.

    இதுகுறித்து ஆதம்பாக்கம் இது தொடர்பாக இன்று உத்தரபிரதேசத்தை சேர்ந்த மன்சூர்அலிகான் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×