என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரி அருகே எலக்ட்ரீசியன் மனைவி தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்11 Aug 2017 9:44 AM GMT (Updated: 11 Aug 2017 9:44 AM GMT)
தர்மபுரி அருகே எலக்ட்ரீசியன் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி அருகே சிவாஜி நகரைச் சேர்ந்தவர் காதர் எலக்ட்ரீசியன். இவரது மனைவி அமீனா (வயது 37). காதருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் சரிவர வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாக தெரிகிறது.
இந்த நிலையில் மீண்டும் அவர் குடித்து விட்டு அமீனாவிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று தீடீரென்று வீட்டில் தனியாக இருந்தபோது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி கொண்டது. இதனால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அமீனாவை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X