என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுதந்திர தினத்தன்று மதுக்கடை மூடல்: கலெக்டர் உத்தரவு
Byமாலை மலர்9 Aug 2017 12:05 PM GMT (Updated: 9 Aug 2017 12:05 PM GMT)
சுதந்திர தினத்தன்று மதுக்கடை மற்றும் பார்கள் இயங்காது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 15-ந்தேதி (செவ்வாய் கிழமை) அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3யு மற்றும் எப்.எல்.11 பார்கள் இயங்காது.
சுதந்திர தினத்தன்று மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் அனைத்தும் மூடியிருக்கும் என பொதுமக்களுக்கு கலெக்டர் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 15-ந்தேதி (செவ்வாய் கிழமை) அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3யு மற்றும் எப்.எல்.11 பார்கள் இயங்காது.
சுதந்திர தினத்தன்று மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் அனைத்தும் மூடியிருக்கும் என பொதுமக்களுக்கு கலெக்டர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X