என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாமல்லபுரம் அருகே வேன் மோதி அரசு ஊழியர் பலி
Byமாலை மலர்8 Aug 2017 9:41 AM GMT (Updated: 8 Aug 2017 9:41 AM GMT)
மாமல்லபுரம் அருகே சுற்றுலா வேன் மோதிய விபத்தில் அரசு ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 34). கடலூரில் கூட்டுறவு சங்கத்தின் பதிவாளராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு அவர் கோயம்பேட்டில் இருந்து கடலூருக்கு பஸ்சில் புறப்பட்டார். எதிர்பாராமல் பூஞ்சேரியில் இறங்கி விட்டார்.
பின்னர் வழிதெரியாமல் கடம்பாடி நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த சுற்றுலா வேன் திடீரென விக்னேஷ்வரன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 34). கடலூரில் கூட்டுறவு சங்கத்தின் பதிவாளராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு அவர் கோயம்பேட்டில் இருந்து கடலூருக்கு பஸ்சில் புறப்பட்டார். எதிர்பாராமல் பூஞ்சேரியில் இறங்கி விட்டார்.
பின்னர் வழிதெரியாமல் கடம்பாடி நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த சுற்றுலா வேன் திடீரென விக்னேஷ்வரன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X