என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே ராணுவ வீரரின் மனைவி மகனுடன் மாயம்
Byமாலை மலர்3 Aug 2017 12:10 PM GMT (Updated: 3 Aug 2017 12:10 PM GMT)
ஆண்டிப்பட்டி அருகே மகனுடன் மாயமான ராணுவ வீரர் மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ராமலிங்கா புரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது விடுமுறைக்காக ஊருக்கு வந்து விட்டு சென்றுள்ளார். இவரது மனைவி முருகலெட்சுமி (வயது 33). மகன் ஹரிபிரசாத் (8). மாமனார் வீட்டில் வசித்து வந்தனர்.
சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக ஹரிபிரசாத்தை அழைத்துச் சென்ற முருகலெட்சுமி அதன் பின்பு மாயமானார். மாலை வரை வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த மாமனார் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
முருகலெட்சுமி ஏதாவது பிரச்சினையில் வீட்டை விட்டு சென்றாரா? அல்லது மகனுடன் யாரும் கடத்திச் சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X