என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உசிலம்பட்டியில் போலீசை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல்: பொதுமக்கள் அவதி
Byமாலை மலர்25 July 2017 5:30 PM GMT (Updated: 25 July 2017 5:30 PM GMT)
உசிலம்பட்டியில் இன்று போலீசை கண்டித்து வக்கீல்கள் சாலைமறியல் செய்தனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
உசிலம்பட்டி:
தேனி மாவட்ட வக்கீல் சங்க செயலாளராக இருப்பவர் கிருஷ்ணகுமார். இவர் இன்று காலை வேலை நிமித்தமாக காரில் மதுரைக்கு புறப்பட்டார்.
உசிலம்பட்டி அருகே வந்தபோது போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வாகன சோதனைக்காக காரை நிறுத்தினார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி வக்கீல் சங்க நிர்வாகி சொக்கநாதன் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர். தொடர்ந்து வத்தலக்குண்டு மெயின் ரோட்டிலும், மதுரை மெயின் ரோட்டிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து. கடுமையாக பாதிக்கப்பட்டது பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
மறியல் செய்த வக்கீல்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
தேனி மாவட்ட வக்கீல் சங்க செயலாளராக இருப்பவர் கிருஷ்ணகுமார். இவர் இன்று காலை வேலை நிமித்தமாக காரில் மதுரைக்கு புறப்பட்டார்.
உசிலம்பட்டி அருகே வந்தபோது போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வாகன சோதனைக்காக காரை நிறுத்தினார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி வக்கீல் சங்க நிர்வாகி சொக்கநாதன் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர். தொடர்ந்து வத்தலக்குண்டு மெயின் ரோட்டிலும், மதுரை மெயின் ரோட்டிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து. கடுமையாக பாதிக்கப்பட்டது பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
மறியல் செய்த வக்கீல்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X