என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கமலின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் நாகரீகமாக பதிலளித்திருக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
Byமாலை மலர்22 July 2017 9:11 AM GMT (Updated: 22 July 2017 9:11 AM GMT)
நடிகர் கமலின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் நாகரீகமாக பதிலளித்திருக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அவனியாபுரம்:
சென்னை செல்வதற்காக இன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் பரவாமல் இருக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. அவராகவே வந்தார். அவராகவே சென்றார். அவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டது.
தனி ஒரு மனிதன் கேள்வி கேட்பதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. கமலின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் நாகரீகமாக பதிலளித்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை செல்வதற்காக இன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் பரவாமல் இருக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. அவராகவே வந்தார். அவராகவே சென்றார். அவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டது.
தனி ஒரு மனிதன் கேள்வி கேட்பதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. கமலின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் நாகரீகமாக பதிலளித்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X