என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீரனூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
Byமாலை மலர்16 July 2017 5:32 PM GMT (Updated: 16 July 2017 5:32 PM GMT)
கீரனூர் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
கீரனூர்:
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் மின்வாரிய செயற் பொறியாளர் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை, குளத்தூர் தாலுகா, தொண்டைமான் நல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறப்படும் பகுதியான கீரனூர், உடவயல், குளத்தூர், நீர்பழனி, வெம்மணி, மண்டையூர், புலியூர், தென்னதிரையான் பட்டி, சிட்கோ, பாரதிதாசன் பல்கை லக்கழகம், அண்ணாப் பல்கலைக்கழகம் ஆகிய பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது என்று கீரனூர் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X