என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொலை குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
Byமாலை மலர்7 July 2017 4:43 PM GMT (Updated: 7 July 2017 4:43 PM GMT)
மயிலாடுதுறை அருகே கொலை மற்றும் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தொடர்புடைய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே உள்ள ஆறுபாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் மகேஷ் என்கிற மகேந்திரன். இவர் மீது கொலை, மற்றும் கடை வீதியில் பணம் கேட்டு மிரட்டிய வழக்குகள் உள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நாகை கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி செம்பனார் கோவில் போலீசார் மகேசை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இது பற்றிய தகவல் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை அருகே உள்ள ஆறுபாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் மகேஷ் என்கிற மகேந்திரன். இவர் மீது கொலை, மற்றும் கடை வீதியில் பணம் கேட்டு மிரட்டிய வழக்குகள் உள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நாகை கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி செம்பனார் கோவில் போலீசார் மகேசை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இது பற்றிய தகவல் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X