என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்பை அருகே காதலியை கற்பழித்து திருமணம் செய்ய மறுப்பு: வாலிபர் மீது வழக்கு
Byமாலை மலர்6 July 2017 12:38 PM GMT (Updated: 6 July 2017 12:38 PM GMT)
அம்பை அருகே 2 ஆண்டுடாக காதலித்து வந்த காதலியை கற்பழித்து திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லை:
அம்பை அருகே உள்ள வேம்பையாபுரத்தை சேர்ந்த இளம்பெண் சாந்தி (வயது 17) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவரும் அதே பகுதியை சேர்ந்த பரமசிவன் என்பவரும் கடந்த 2 ஆண்டாக காதலித்து வந்தனர்.
கடந்த 6 மாதத்துக்கு முன்பு சாந்தியை பரமசிவன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கற்பழித்து விட்டாராம். பின்னர் அவர் சாந்திய திருமணம் செய்ய மறுத்தார்.
இதுபற்றி சாந்தி தரப்பில் அம்பை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X