என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமித்ஷாவை சந்திக்க வராதது ஏன்?: 3 எம்.எல்.ஏ.க்கள் விளக்கம்
Byமாலை மலர்27 Jun 2017 12:32 PM GMT (Updated: 27 Jun 2017 12:32 PM GMT)
பாரதிய ஜனதா மூத்த தலைவர் அமித்ஷாவை உடனான சந்திப்பை புறக்கணித்து ஏன்? என்று என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
அமித்ஷா சந்திப்பை புறக்கணித்தது ஏன் என்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களிடமும் கேட்கப்பட்டது.
இது குறித்து டி.பி.ஆர்.செல்வம் கூறும் போது, நான் உடல் நலம் சரியில்லாமல் இருந்ததால், கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறினார்.
திருமுருகன் கூறும் போது, கூட்டத்தில் பங்கேற்கும்படி எனக்கு அழைப்பு வந்தது. உறவினர் ஒருவருடைய திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டி இருந்ததால் என்னால் அந்த கூட்டத்திற்கு செல்ல முடியவில்லை. இது பற்றி நான் ஏற்கனவே அவர்களுக்கு தெரிவித்து விட்டேன் என்று கூறினார்.
சந்திரபிரியங்கா கூறும் போது, நான் கடந்த 20-ந் தேதியில் இருந்தே ஊரில் இல்லை. முக்கிய நிகழ்ச்சியாக வெளியூரில் இருக்கிறேன். எனவே நான் அமித்ஷா சந்திப்பு கூட்டத்திற்கு செல்லவில்லை. நான் கட்சியிடம் முன் கூட்டியே தகவலை தெரிவித்து விட்டேன் என்று கூறினார்.
இது குறித்து டி.பி.ஆர்.செல்வம் கூறும் போது, நான் உடல் நலம் சரியில்லாமல் இருந்ததால், கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறினார்.
திருமுருகன் கூறும் போது, கூட்டத்தில் பங்கேற்கும்படி எனக்கு அழைப்பு வந்தது. உறவினர் ஒருவருடைய திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டி இருந்ததால் என்னால் அந்த கூட்டத்திற்கு செல்ல முடியவில்லை. இது பற்றி நான் ஏற்கனவே அவர்களுக்கு தெரிவித்து விட்டேன் என்று கூறினார்.
சந்திரபிரியங்கா கூறும் போது, நான் கடந்த 20-ந் தேதியில் இருந்தே ஊரில் இல்லை. முக்கிய நிகழ்ச்சியாக வெளியூரில் இருக்கிறேன். எனவே நான் அமித்ஷா சந்திப்பு கூட்டத்திற்கு செல்லவில்லை. நான் கட்சியிடம் முன் கூட்டியே தகவலை தெரிவித்து விட்டேன் என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X