என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை
Byமாலை மலர்26 Jun 2017 1:30 PM GMT (Updated: 26 Jun 2017 1:30 PM GMT)
மது குடிப்பதை உறவினர்கள் கண்டித்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை அடுத்த மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40) விவசாயி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு.
குடிப்பழக்கத்தை விட்டு விடும்படி உறவினர்கள் கேட்டுக் கொண்டும் அவர் மறுத்து விட்டார். மீண்டும் குடித்து விட்டு வரவே உறவினர்கள் இவரை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த முருகன் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டார்.
வீட்டில் மயங்கி கிடந்த இவரை போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வழியிலேயே அவர் இறந்துபோனார்.
இது குறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X