என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திடீர்நகரில் காதல் திருமணம் செய்த எலக்ட்ரீசியன் தற்கொலை
Byமாலை மலர்25 Jun 2017 12:44 PM GMT (Updated: 25 Jun 2017 12:44 PM GMT)
காதல் திருமணம் செய்த எலக்ட்ரீசியன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:
மதுரை திடீர்நகர் ஆனந்த விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகன் ஈசுவரன் (வயது 26). எலக்ட்ரீசியன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிச்செல்வி என்பவரை குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்தார்.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால், கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்றும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த ஈசுவரன் வீட்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இதுகுறித்து திடீர்நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X