என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பி.எட். பட்டபடிப்பு படிக்க விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியது
Byமாலை மலர்22 Jun 2017 3:25 AM GMT (Updated: 22 Jun 2017 3:25 AM GMT)
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில் 1,177 இடங்கள் உள்ளன. பி.எட். படிப்பு காலம் 2 ஆண்டுகள். பி.எட். படிப்பில் சேர்ந்து படிப்பதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில் 1,177 இடங்கள் உள்ளன. பி.எட். படிப்பு காலம் 2 ஆண்டுகள். பி.எட். படிப்பில் சேர்ந்து படிப்பதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
சென்னையில் காமராஜர் சாலையில் உள்ள வெலிங்டன் கல்வியல் மேம்பாட்டு நிறுவன (பி.எட். கல்லூரி) முதல்வர் கலைச்செல்வன் விண்ணப்பம் வழங்கும் பணியை தொடங்கிவைத்தார்.
நேற்று பல மாணவ-மாணவிகள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அங்கேயே கொடுத்தனர். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை சமர்பிக்க ஜூலை 3-ந்தேதி கடைசி நாள். கலந்தாய்வு அடுத்த மாதம் 2-வது வாரத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் சென்னை பல்கலைக்கழக பட்டப்படிப்பு தேர்வு முடிவு இன்னும் வெளியாகவில்லை என்று விண்ணப்பம் பெற வந்த சிலர் கூறினார்கள்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில் 1,177 இடங்கள் உள்ளன. பி.எட். படிப்பு காலம் 2 ஆண்டுகள். பி.எட். படிப்பில் சேர்ந்து படிப்பதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
சென்னையில் காமராஜர் சாலையில் உள்ள வெலிங்டன் கல்வியல் மேம்பாட்டு நிறுவன (பி.எட். கல்லூரி) முதல்வர் கலைச்செல்வன் விண்ணப்பம் வழங்கும் பணியை தொடங்கிவைத்தார்.
நேற்று பல மாணவ-மாணவிகள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அங்கேயே கொடுத்தனர். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை சமர்பிக்க ஜூலை 3-ந்தேதி கடைசி நாள். கலந்தாய்வு அடுத்த மாதம் 2-வது வாரத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் சென்னை பல்கலைக்கழக பட்டப்படிப்பு தேர்வு முடிவு இன்னும் வெளியாகவில்லை என்று விண்ணப்பம் பெற வந்த சிலர் கூறினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X