என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் அதிகாரி பணியில் சேர வாய்ப்பு
Byமாலை மலர்21 Jun 2017 12:25 PM GMT (Updated: 21 Jun 2017 12:25 PM GMT)
இந்திய ராணுவ முப்படையில் காலியாக உள்ள அதிகாரி பணிகளுக்கு திண்டுக்கல்லை சார்ந்த முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்:
இந்திய ராணுவத்திற்கு முப்படைகளில் உள்ள அதிகாரி பணிகளுக்கு 390 இடங்கள் காலியாக உள்ளன என அறிவிப்பு பெறப்பட்டுள்ளது.
எனவே, திண்டுக்கல் மாவட்டத்தினைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இயற்பியல் மற்றும் கணித பாடங்களை விருப்ப பாடங்களாக கொண்டிருத்தல் வேண்டும்.
இந்த பணிகளுக்கு விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் 30.06.2017. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு சிறப்பு பயிற்சியினை வழங்கிட அரசு முடிவு செய்துள்ளதால் தங்களது விபரங்களை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் 27.06.2017-க்குள் நேரில் ஆஜராகி தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் வினய் தெரிவித்து உள்ளார்.
இந்திய ராணுவத்திற்கு முப்படைகளில் உள்ள அதிகாரி பணிகளுக்கு 390 இடங்கள் காலியாக உள்ளன என அறிவிப்பு பெறப்பட்டுள்ளது.
எனவே, திண்டுக்கல் மாவட்டத்தினைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இயற்பியல் மற்றும் கணித பாடங்களை விருப்ப பாடங்களாக கொண்டிருத்தல் வேண்டும்.
இந்த பணிகளுக்கு விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் 30.06.2017. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு சிறப்பு பயிற்சியினை வழங்கிட அரசு முடிவு செய்துள்ளதால் தங்களது விபரங்களை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் 27.06.2017-க்குள் நேரில் ஆஜராகி தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் வினய் தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X